இயற்கையாய் இரு கண்கள்! மூன்றாவதாக அறிவுக்கண்! கலைக்கண் நாலாவது... எப்பவுமே கையிலிருக்கும் அய்ந்தாம் கண்-கேமரா! (அடப்பாவி! நெஜம்மா நாலு கண்ணுக்கு அதான் அர்த்தமா?)
இப்படி சில திடீர் திகில் நிகழ்வுகளும் ....(என்ன திகிலா... சிங் இண்டியன் உட்பட நார்த் இண்டியன்கள் 'டமில்' இண்டியனை தமிழ்நாட்டுக் கல்லூரியில கத்தியை வச்சு குத்தப்போனது... இதென்ன புதுசாங்குறீங்களா?)
இப்படி சில ஜாலி நினைவுகளும்
(டிரைலர் தொடரும்)
Post a Comment
No comments:
Post a Comment